வியாழன், 17 மே, 2018

பாடகி கே. ஜமுனா ராணி பிறப்பு தினம் 17 மே 1938.


பாடகி கே. ஜமுனா ராணி பிறப்பு தினம் 17 மே 1938.

கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

பாடிய சில பாடல்கள்

காளை வயசு, இவர்கானா, தாரா தாரா வந்தாரா ( தெய்வப்பிறவி)
செந்தமிழ் தேன்மொழியால் ( மாலையிட்ட மங்கை)
பாட்டொன்று ( பாசமலர் )
காட்டில் மரம், பெண் பார்க்கும் மாப்பிள்ளை ( கவலை இல்லாத மனிதன் )
ஆசையும் என் நேசமும் ( குலேபகாவலி )
சித்திரத்தில் பெண் ( ராணி சம்யுக்தா )
சின்ன சின்ன கட்டு ( சிவகங்கை சீமை )
என் கண்ணைக் கொஞ்சம் ( கைதி கண்ணாயிரம் )
காலம் சிறிது ( தை பிறந்தால் வழி பிறக்கும் )
வாழ்க வாழ்க ( ஆளுக்கொரு வீடு )
காதல் என்றால் என்ன, மேலே பறக்கும் ராக்கெட்டு ( அன்பு எங்கே )
வருவாளோ இல்லையோ ( பாசமும் நேசமும் 1964)
காவேரி தாயே ( மன்னாதி மன்னன் 1960)
நெஞ்சில் நிறைந்த ( நகரத்தில் சிம்பு 1961)
காமுகர் நெஞ்சம் ( மகாதேவி 1957)
உங்க மனசு ஒரு தினுசு ( மகளே உன் மனசு )
எந்த நாளும் சந்தோஷமே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு )

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

கலைமாமணி விருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக