திங்கள், 31 ஜூலை, 2017

நடிகர் டாப்சி பன்னு பிறந்த நாள் ஆகஸ்ட் 01. 1987.



  நடிகர் டாப்சி பன்னு பிறந்த நாள் ஆகஸ்ட் 01. 1987.

டாப்சி பன்னு (பிறப்பு: 1987 ஆகத்து 1) இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம் , வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


திரைப்படவிபரம்
ஆண்டு தலைப்பு பாத்திரம்
2010 சும்மாண்டி நாதம் ஸ்ராவ்யா த
2011 ஆடுகளம் ஐரின் த
2011 வஸ்டாடு நா ராஜு பூஜா த
2011 டபுள்ஸ் சாய்ரா பானு ம
2011 மிஸ்டர். பேர்பெக்ட் மாகி த
2011 வீரா ஐக்கி த
2011 வந்தான் வென்றான் அஞ்சனா த
2011 மோகுடு ராஜ ராஜேசுவரி த
2012 தராவு சுவேதா த
2013
குண்டெல்லோ கோதாரி /
மறந்தேன் மன்னித்தேன்
சரளா த த
2013 சாஸ்மி பட்டூர் சீமா இ
2013 சாடேவ் த
2013 வலை த
2013 சாகசம் த
2013 முனி 3: கங்கா தத.


என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். படங்கள் தோல்வி அடைவதற்கு கதைதான் காரணம் என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

“நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இரு மொழி படங்களிலும் நடித்து வந்தேன். சொந்தமாக வீடு வாங்கவும் திட்டமிட்டேன். ஆனால் வணிக படங்கள் அமையாததால் நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்து விட்டன.
இதனால் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். வருத்தமாக இருந்தது. நடிப்பது மட்டும்தான் எனது வேலை. படம் தோல்வி அடைவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நல்ல கதை, திரைக்கதையாக இருந்தால் ஓடும். இல்லாவிட்டால் ஓடாது. கதைக்கும் நடிகையான எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
ஆனாலும் நஷ்டத்துக்கு என்னை முழு பொறுப்பாக்கி விட்டு அவர்கள் தப்பித்தனர். சம்பளமும் குறைவாகவே தந்தார்கள். இவற்றை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் எனக்குள்ளேயே வைத்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி தவித்தேன். குடும்பத்தினர்தான் ஆறுதலாக இருந்தார்கள்.
அதன்பிறகு இந்திக்கு போனேன். அங்கு எனக்கு நல்ல கதைகள் அமைந்தன. நான் நடித்த தேவி, பிங்க், நாம் சபானா போன்ற படங்கள் நன்றாக ஓடி பெயர் வாங்கி கொடுத்தன. இப்போது இந்தியில் பட வாய்ப்புகள் குவிகிறது. தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் நிறைய படங்கள் வருகின்றன.

இந்த மாற்றத்துக்கு ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்களால்தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகம் தயாராகின்றன. இது நல்ல வளர்ச்சி. சினிமா துறைக்கு பெண்கள் அதிகமாக வர ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால் நீங்கள் யாரையும் சார்ந்து இருக்க கூடாது. அம்மா, அப்பா, அண்ணன்கள் துணைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. உங்கள் தேவைகளை நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு டாப்சி கூறினார்.நன்றி விக்கிப்பீடியா. மாலைமலர்.

நடிகர் டெல்லி கணேஷ் பிறந்த தினம் ஆகஸ்ட் 01.



நடிகர் டெல்லி கணேஷ் பிறந்த தினம் ஆகஸ்ட்  01.

டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர்.
கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும்
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார். [1]
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர் . டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி ,
நாயகன், மைக்கேல் மதன காமராஜன் ,
ஆஹா மற்றும் தெனாலி .
டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.
பெற்ற விருதுகள்
1. முதலமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களிடம் இருந்து பசி (1979) திரைப்படத்துக்காக "தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான" விருதினைப் பெற்றார்.
2. டெல்லி கணேஷ் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான " கலைமாமணி " விருது பெற்றார். [2]
டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
பட்டினப்பிரவேசம் (1977)
மாரியம்மன் திருவிழா (1978)
ஒரு வீடு ஒரு உலகம் (1978)
பசி (1979)
ஆடு பாம்பே (1979)
வெள்ளி ரதம் (1979)
உறங்காத கண்கள் (1979)
அதிசய ராகம்(1979)
ராஜ பார்வை (1981)
பட்டம் பதவி (1981)
அன்று முதல் இன்று வரை (1981)
அன்புள்ள அத்தான் (1981)
ராஜாங்கம் (1981)
எங்கம்மா மகாராணி (1981)
மூன்று முகம் (1982)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
சிம்லா ஸ்பெஷல் (1982)
புதுக்கவிதை (1982)
நிஜங்கள் (1982)
நாடோடி ராஜா (1982)
இனியவளே வா (1982)
தணியாத தாகம்(1982)
சிவப்பு சூரியன் (1983)
சூரப்புலி (1983)
அனல் காற்று (1983)
டௌரி கல்யாணம்(1983)
நாலு பேருக்கு நன்றி (1983)
உண்மைகள் (1983)
தேன்கூடு (1984)
அச்சமில்லை அச்சமில்லை (1984)
புதியவன் (1984)
உங்க வீட்டு பிள்ளை (1984)
கொம்பேறி மூக்கன் (1984)
ஊருக்கு உபதேசம் (1984)
சிந்து பைரவி (1985)
ஸ்ரீ ராகவேந்திரா (1985)
பாடும் வானம்பாடி (1985)
கெட்டிமேளம் (1985)
கல்யாண அகதிகள் (1985)
அண்ணி (1985)
சமயபுரத்தாளே சாட்சி (1985)
யார் (1985)
இளங்கன்று (1985)
கடிவாளம் (1985)
சிதம்பர ரகசியம் (1985)
ஹேமாவின் காதலர்கள் (1985)
புன்னகை மன்னன் (1986)
சம்சாரம் அது மின்சாரம் (1986)
புதிர் (1986)
மனிதனின் மறுபக்கம் (1986)
டிசம்பர் பூக்கள் (1986)
படிக்காத பாடம் (1986)
பாலைவன ரோஜாக்கள் (1986)
அடுத்த வீடு (1986)
சோறு (1986)
தர்ம தேவதை (1986)
மிஸ்டர் பாரத் (1986)
நான் அடிமை இல்லை (1986)
நாயகன் (1987)
இவர்கள் இந்தியர்கள் (1987)
மனிதன் (1987)
பருவ ராகம்(1987)
பூக்கள் விடும் தூது (1987)
கடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987)
மக்கள் என் பக்கம் (1987)
சொல்லுவதெல்லாம் உண்மை (1987)
சிறைப்பறவை (1987)
தாயே நீயே துணை (1987)
வேலுண்டு வினையில்லை (1987)
கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா (1987)
முப்பெரும் தேவியர் (1987)
வேலைக்காரன் (1987)
காவலன் அவன் கோவலன் (1987)
உன்னால் முடியும் தம்பி (1988)
நெருப்பு நிலா (1988)
தாய் பாசம் (1988)
ரத்த தானம் (1988)
பாசப் பறவைகள் (1988)
மாப்பிள்ளை சார் (1988)
இது தான் ஆரம்பம் (1988)
காளிச்சரண் (1988)
கதாநாயகன் (1988)
சத்யா (1988)
என் உயிர் கண்ணம்மா (1988)
இது தான் ஆரம்பம்(1988)
அபூர்வ சகோதரர்கள் (1989)
சகலகலா சம்மந்தி(1989)
தாயா தாரமா (1989)
படிச்ச புள்ள (1989)
அபூர்வ சகோதரிகள்(1989)
மீனாட்சி திருவிளையாடல்(1989)
தர்மம் வெல்லும் (1989)
சின்னப்பதாஸ்(1989)
ஒரே ஒரு கிராமத்திலே (1989)
ராசாத்தி கல்யாணம்(1989)
சிவா (1989)
தலைவனுக்கோர் தலைவி (1989)
மைக்கேல் மதன காமராஜன் (1990)
சத்ரியன் (1990)
தங்கைக்கு ஒரு தாலாட்டு (1990)
எதிர்காற்று (1990)
அரங்கேற்ற வேளை (1990)
வேடிக்கை என் வாடிக்கை (1990)
சீதா (1990)
நல்ல காலம் பொறந்தாச்சு (1990)
புரியாத புதிர்(1990)
உச்சிவெயில் (1990)
சிகரம் (1991)
இதய ஊஞ்சல் (1991)
இதய வாசல் (1991)
என் பொட்டுக்குச் சொந்தக்காரன் (1991)
அர்ச்சனா ஐ. ஏ. எஸ். (1991)
அண்ணன் காட்டிய வழி (1991)
விக்னேஷ்வர் (1991)
வைதேகி கல்யாணம் (1991)
ருத்ரா (1991)
மூக்குத்திப் பூ மேலே(1991)
நீ பாதி நான் பாதி (1991)
நாட்டுக்கு ஒரு நல்லவன்(1991)
காவல் நிலையம் (1991)
தீச்சட்டி கோவிந்தன்(1991)
பெரிய கவுண்டர் பொண்ணு (1992)
அம்மா வந்தாச்சு(1992)
ஊர் மரியாதை (1992)
கலிகாலம் (1992)
ஏர்முனை (1992)
சிவந்த மலர் (1992)
சின்னமருமகள் (1992)
மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
பட்டத்து ராணி (1992)
பங்காளி (1992)
திருமதி பழனிச்சாமி (1992)
மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
ராஜதுரை (1993)
ஆதித்யன் (1993)
என் இதய ராணி (1993)
முத்துபாண்டி (1993)
ஜாதிமல்லி (1993)
நம்மவர் (1994)
பட்டுக்கோட்டை பெரியப்பா(1994)
புதிய மன்னர்கள் (1994)
முதல் பயணம் (1994)
வண்டிச்சோலை சின்ராசு (1994)
வாட்ச்மேன் வடிவேலு (1994)
வா மகளே வா (1994)
அரண்மனைக் காவலன் (1994)
உங்கள் அன்புத் தங்கச்சி (1994)
முதல் உதயம்(1995)
விட்னஸ் (1995)
வேலுச்சாமி (1995)
கிழக்கு மலை (1995)
கோலங்கள் (1995)
சின்ன வாத்தியார் (1995)
டியர் சன் மருது (1995)
அவதாரம் (1995)
அவள் போட்ட கோலம் (1995)
ஆணழகன் (1995)
அவ்வை சண்முகி (1996)
காலா பானி (சிறைச்சாலை) (1996)
கிழக்கு முகம் (1996)
மிஸ்டர். ரோமியோ (1996)
செங்கோட்டை (1996)
வாழ்க ஜனநாயகம் (1996)
வெற்றி விநாயகர் (1996)
ஆஹா(1997)
மூவேந்தர் (1997)
காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)
அரிச்சந்திரா (1997)
அரவிந்தன் (1997)
அபிமன்யு (1997)
பொற்காலம்(1997)
வீரபாண்டிக் கோட்டையிலே (1997)
பகைவன் (1997)
இருவர் (1997)
தர்ம சக்கரம் (1997)
மாறாத உறவு (1997)
மை இந்தியா (1997)
காதலா காதலா (1998)
பொன்மனம் (1998)
கொண்டாட்டம் (1998)
கண்ணாத்தாள் (1998)
கோல்மால் (1998)
சிவப்பு நிலா(1998)
என் ஆச ராசாவே(1998)
புதுமைப்பித்தன் (1998)
சங்கமம் (1999)
மனம் விரும்புதே உன்னை (1999)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
அன்புள்ள காதலுக்கு (1999)
இரணியன் (1999)
தொடரும் (1999)
நிலவே முகம் காட்டு (1999)
ஒருவன் (1999)
பிரியமானவளே (2000)
ஹே ராம் (2000)
மிடில் கிளாஸ் மாதவன் (2001)
தெனாலி (2001)
அழகான நாட்கள் (2001)
தவசி (2001)
மிட்டா மிராசு (2001)
கிருஷ்ணா கிருஷ்ணா (2001)
ஆனந்தம் (2001)
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி (2001)
மிட்டா மிராசு (2001)
தென்காசிப் பட்டணம் (2002)
தமிழன் (2002)
பாபா (திரைப்படம்) (2002)
மாறன் (2002)
நைனா (2002)
பேசாத கண்ணும் பேசுமே (2002)
ஜூனியர் சீனியர் (2002)
காமராசு (2002)
ஜே! ஜே! (2003)
தம் (2003)
நளதமயந்தி (2003)
சாமி (2003)
அரசு (2003)
ஆளுக்கொரு ஆசை (2003)
ஜூலி கணபதி(2003)
ராமச்சந்திரா (2003)
எதிரி(2004)
தஸ் (2005)
ஆணை (2005)
லண்டன் (2005)
மந்திரன்(2005)
தலை நகரம் (2006)
மெர்குரி பூக்கள்(2006)
கோவை பிரதர்ஸ்(2006)
சொல்லி அடிப்பேன் (2007)
மாமதுரை (2007)
சபரி (2007)
முனி (2007)
பொய் சொல்ல போறோம் (2008)
தெனாவட்டு (2008)
மாசிலாமணி (2009)
வேட்டைக்காரன் (2009)
அயன் (2009)
உனக்காக என் காதல் (2010)
துரோகம் நடந்தது என்ன (2010)
போக்கிரி ராஜா (2010)
குட்டிப் பிசாசு (2010)
பௌர்ணமி நாகம் (2010)
அம்பாசமுத்திரம் அம்பானி (2010)
கொல கொலயா முந்திரிக்கா (2010)
தமிழ் படம் (2010)
காதலர் கதை (2011)
ஆயிரம் விளக்கு (2011)
சபாஷ் சரியான போட்டி (2011)
பொன்னர் சங்கர் (2011)
பவானி ஐ. பி. எஸ். (2011)
இளைஞன்(2011)
காவலன் (2011)
காசேதான் கடவுளடா (2011)
கருவறை (2012)
குறிப்பிடத்தக்க சின்னத்திரை தொடர்கள்
மர்ம தேசம்
கஸ்தூரி
பொறந்த வீடா புகுந்த வீடா
பல்லாங்குழி
வசந்தம்
மனைவி
எங்கே பிராமணன்
செல்லமே
இப்படிக்குத் தென்றல்
திருப்பாவை
மனிதர்கள்
தினேஷ் கணேஷ்
வீட்டுக்கு வீடு லூட்டி
ஆஹா
பின்னணிக் குரல்
விஷ்ணுவர்த்தன் (மழலைப் பட்டாளம்)
சிரஞ்சீவி (47 நாட்கள்)

நடிகர் சரத் பாபு பிறந்த நாள் ஜூலை 31.



நடிகர் சரத் பாபு பிறந்த நாள் ஜூலை 31.

சரத் பாபு ( தெலுங்கு : శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் , ரசினிகாந்து ,
சிரஞ்சீவி (நடிகர்) ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் மணிவண்ணன் பிறந்த தினம் ஜூலை 31, 1954



நடிகர் மணிவண்ணன்  பிறந்த தினம் ஜூலை   31, 1954 

மணிவண்ணன் (சூலை 31, 1954 - சூன் 15, 2013] ) தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

அரசியல் தாக்கம்

சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும்
நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர்.


மறைவு

மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ] மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
நடித்த திரைப்படங்களில் சில
ஆண்டு படம் கதாபாத்த
2013 1
நாகராஜ சோழன் எம்.ஏ,எம்.எல்.ஏ
அரசியல்வா(மணிமாறன்
2011 2 வேலாயுதம் அரசியல்வா
2011 3 சதுரங்கம்
2010 4 தில்லாலங்கடி
2008 5 ராமன் தேடிய சீதை மாணிக்கவ
2008 6 குருவி வெற்றிவே தந்தை
2007 7 நம் நாடு
2007 8 சீனா தானா காவல்துற ஆய்வாளர்
2007 9 சிவாஜி ஆறுமுகம்
2006 10 தம்பி
2006 11 ஆதி ஆதியின் வளர்ப்பு தந்
2006 12
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
ஜேபி
2005 13 மஜா கோவிந்தன்
2005 14 ஜீ
2005 15 லண்டன்
2004 16 விஸ்வ துளசி
2004 17 மதுர
2004 18 சுள்ளான் மணி
2004 19 ஜனா
2004 20 எங்கள் அண்ணா கண்ணனின் தந்தை
2004 21 அரசாட்சி
2004 22 எனக்கு 20 உனக்கு 18
2003 23 அலாவுதீன்
2003 24 பார்த்திபன் கனவு
சத்யாவின் தந்தை
2003 25 வசீகரா
மணி(பூபதியி தந்தை)
2003 26 பிரியமான தோழி
ஜூலியின் தந்தை
2002 27 பம்மல் கே. சம்பந்தம்
2002 28 பஞ்சதந்திரம்
2002 29 ரெட் நாராயணன்
2001 30 ஆண்டான் அடிமை சூசை
2001 31 டும் டும் டும் சிவாஜி
2001 32 காசி
2001 33 பிரியாத வரம் வேண்டும் தாடி
2001 34 என்னவளே லட்சுமியி தந்தை
2001 பார்த்தாலே பரவசம் நெல்லை அ
2000 I Have Found It பாலாவின் நண்பன்
2000 முகவரி
2000 ரிதம்
2000
உன்னைக்கொடு என்னைத் தருகிறேன்
1999 தாஜ்மகால்
1999
துள்ளாத மனமும் துள்ளும்
மணி
1999 சின்னத் துரை
1999 காதலர் தினம் மணிவண்ண
1999 முதல்வன் முதன்மைச் செயலாளர்
1999 முகம்
1999 நிலவே முகம் காட்டு
1999 படையப்பா படையப்பாவ சித்தப்பா
1999 ராஜஸ்தான்
1999 சங்கமம்
1999 தொடரும்
1998 பொற்காலம்
1998 என் ஆசை ராசாவே
1998 கல்யாண கலாட்டா
1998 ஜீன்ஸ்
1998 காதலே நிம்மதி
1998 தேசீய கீதம்
1997 காதலுக்கு மரியாதை
1997 கடவுள்
1996 அவ்வை சண்முகி முதலியார்
1996 காதல் கோட்டை
1995 கோகுலத்தில் சீதை
1994 அமைதிப் படை மணிமாறன்
1989 கொடிபறக்குது.

இயக்கிய சில படங்கள்
ஆண்டு இயக்கிய படம் மொழி
2001 ஆண்டான் அடிமை தமிழ்
1994 அமைதிப்படை தமிழ்
1990 சந்தனக் காற்று தமிழ்
1989
கோபால ராவ் காரி அப்பாய் (Gopala Rao Gaari Abbai)
தெலுங்கு
1989
ஹம் பி இன்சான் ஹெய்ன் (Hum Bhi Insaan Hain)
இந்தி
1989 காதல் ஓய்வதில்லை தமிழ்
1987 சின்னத் தம்பி பெரிய தம்பி தமிழ்
1985 அன்பின் முகவரி தமிழ்
1984 அம்பிகை நேரில் வந்தாள் தமிழ்
1984 இங்கேயும் ஒரு கங்கை தமிழ்
1984 இருபத்தி நாலு மணிநேரம் தமிழ்
1984 ஜனவரி ஒன்னு தமிழ்
1984 குவாகுவா வாத்துக்கள் தமிழ்
1984 Noorava Roju தெலுங்கு
1984 நூறாவது நாள் தமிழ்
1983 இளமைக் காலங்கள் தமிழ்
1983 ஜோதி தமிழ்
கதை வசனம் எழுதிய திரைப்படங்கள்
நிழல்கள் (1980)
அலைகள் ஓய்வதில்லை (1981)
ஆகாய கங்கை (1982)
காதல் ஓவியம் (1982)
லாட்டரி டிக்கட் (1982)
நேசம் (1997)

வியாழன், 27 ஜூலை, 2017

நடிகர் தனுஷ் பிறந்த நாள் ஜூலை 28.


நடிகர் தனுஷ் பிறந்த நாள் ஜூலை 28.

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான
துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர்
ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.
சொந்த வாழ்க்கை
தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர்
கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.
திரைப்பட வரலாறு
நடிகராக
2000த்தில்
ஆண்டு திரைப்படம்
10.05.2002 துள்ளுவதோ இளமை ம
04.07.2003 காதல் கொண்டேன் வ
05.09.2003 திருடா திருடி வ
14.01.2004 புதுக்கோட்டையிலிருந்து சரவணன் சர
23.07.2004 சுள்ளான் ச (ச
12.11.2004 ட்ரீம்ஸ் சக்
14.01.2005 தேவதையைக் கண்டேன் ப
01.09.2005 அது ஒரு கனாக்காலம் சீ
26.05.2006 புதுப்பேட்டை க
15.12.2006 திருவிளையாடல் ஆரம்பம் தி
27.04.2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம் அ
08.11.2007 பொல்லாதவன் பி
04.042008 யாரடி நீ மோகினி வ
01.08.2008 குசேலன் அ
14.01.2009 படிக்காதவன் ர(ர
2010 களில்
வருடம் திரைப்படம் ப
14.01.2010 குட்டி குட்டி
05.11.2010 உத்தமபுத்திரன் சிவா
14.01.2011 ஆடுகளம் கே.பி.கருப்பு
25.02.2011 சீடன் சரவணன்
08.04.2011 மாப்பிள்ளை சரவணன்
08.07.2011 வேங்கை செல்வம்
25.11.2011 மயக்கம் என்ன கார்த்திக்
30.03.2012 3 (திரைப்படம்) ராம்
25.01.2013 கமத்&கமத்
01.05.2013 எதிர்நீச்சல்
28.06.2013 அம்பிகாபதி (ராஞ்சனா) குந்தன்
19.07.2013 மரியான் மரியான் விஜய
11.10.2013 நய்யாண்டி சின்ன வண்டு
2014 வேலையில்லா பட்டதாரி ரகுவரன்
2015 அனேகன் முருகப்பன்,இள
2015 ஷமிதாப்
2015 மாரி மாரி
2016 தங்க மகன்
2016 தொடரி பூச்சியப்பன்
2016 கொடி கொடி , அன்பு
தயாரிப்பாளராக
வருடம் திரைப்படம் இயக்குனர்
2012 3 ஐஸ்வர்யா தனுஷ்
2013 எதிர்நீச்சல் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
2014 காக்கா முட்டை மணிகண்டன்
2014 வேலையில்லா பட்டதாரி வேல்ராஜ்
2015 காக்கி சட்டை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
2015 நானும் ரவுடி தான்
விக்னேஷ் சிவன்
பாடகராக
வருடம் பாடல்(கள்) திரைப்படம்
2004 நாட்டு சரக்கு
புதுக்கோட்டையிலி சரவணன்
2005 துண்ட காணும் தேவதையைக் கண்டே
2006
எங்க ஏரியா உள்ள வராத
புதுப்பேட்டை
2010 உன் மேல ஆசைதான் ஆயிரத்தில் ஒருவன்
2011
ஓட ஓட ஓட தூரம் & காதல் என் காதல்
மயக்கம் என்ன

இசையமைப்பாளர் வி. குமார். பிறந்த தினம் ஜூலை 28.


இசையமைப்பாளர்  வி. குமார்.  பிறந்த தினம் ஜூலை  28.

”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன் ,
கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். இவர் தொடர்ச்சியாக பல கே. பாலச்சந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். காதோடுதான் நான் பேசுவேன் , உன்னிடம் மயங்குகிறேன் , நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் , கண்ணொரு பக்கம் , இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள் ,சிவப்புகல்லு மூக்குத்தி , வா வாத்யாரே வூட்டாண்ட , நீ போட்ட மூகுத்தியோ , நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை , போன்றப் பாடல்கள் இவரின் தலைசிறந்த பாடல்களாகும்.

இசையமைத்த திரைப்படங்கள்
1. நீர்க்குமிழி
2. நாணல்
3. அவளும் பெண்தானே
4. ஆயிரத்தில் ஒருத்தி
5. காரோட்டிக்கண்ணன்
6. கஸ்தூரி விஜயம்
7. மஞ்சள் முகமே வருக
8. தேன்சிந்துதே வானம்
9. ஏழைக்கும் காலம் வரும்
10. ஆசை 60 நாள்
11. இது இவர்களின் கதை
12. கணவன் மனைவி
13. மிட்டாய் மம்மி
14. நல்ல பெண்மணி
15. பணக்கார பெண்
16. அன்று சிந்திய ரத்தம்
17. முன்னூறு நாள்
18. ஒருவனுக்கு ஒருத்தி
19. சொன்னதைச் செய்வேன்
20. சொந்தமடி நீ எனக்கு
21. தூண்டில் மீன்
22. அன்னபூரணி
23. இவள் ஒரு சீதை
24. கண்ணாமூச்சி
25. மக்கள் குரல்
26. சங்கரி
27. காலம் ஒரு நாள் மாறும்
28. இணைந்த துருவங்கள்
29. மங்கல நாயகி
30. அலங்காரி
31. நாடகமே உலகம்
32. அவளுக்கு நிகர் அவளே
33. கலியுகக் கண்ணன்
34. ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு
35. ராஜ நாகம்
36. சுவாதி நட்சத்திரம்
37. தாய் பாசம்
38. அரங்கேற்றம்
39. கட்டிலா தொட்டிலா
40. மல்லிகைப் பூ
41. பெண்ணை நம்புங்கள்
42. பெத்த மனம் பித்து
43. பொன்வண்டு
44. மேஜர் சந்திரகாந்த்
45. ஜானகி சபதம்
46. நினைவில் நின்றவள்
47. புத்திசாலிகள்
48. பொம்மலாட்டம்
49. எதிர் நீச்சல்
50. ஆயிரம் பொய்
51. இரு கோடுகள்
52. நிறைகுடம்
53. நவகிரஹம்
54. பத்தாம் பசலி
55. பெண் தெய்வம்
56. நூற்றுக்கு நூறு
57. பாட்டொன்று கேட்டேன்
58. புதிய வாழ்க்கை
59. ரங்க ராட்டினம்
60. வெகுளிப்பெண்
61. டெல்லி டு மெட்ராஸ்
62. மாப்பிள்ளை அழைப்பு
63. உனக்கும் எனக்கும்
64. வெள்ளிவிழா
65. தெய்வகுழந்தைகள்
66. எல்லாரும் நல்லவரே

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன் பிறந்த தினம் ஜூலை 28 1907.


திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன் பிறந்த தினம் ஜூலை 28  1907.

ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் , (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 சூலை 1907–12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர்
வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)  . தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில வாழ்க்கை , நாம் இருவர் , சர்வர் சுந்தரம் , மேஜர் சந்திரகாந்த் , சிறீ வள்ளி, களத்தூர் கண்ணம்மா ஆகியன.

இளம்பருவம்
மெய்யப்பர் காரைக்குடியில் வாழும்
நகரத்துச் செட்டியார் குடும்பத்தில், ஆவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907. ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.  இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர். தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார். தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.

திரைத்துறையில் தொடக்கக் காலம்
டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான அல்லி அருச்சுனா என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.  1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.
நந்தக் குமார் என்ற இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார். இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.  1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார். அதே ஆண்டில்,
பூகைலாசு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் கன்னட மொழி நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட
சபாபதி , போலி பாஞ்சாலி , என் மனைவி ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான
அரிச்சந்திரன் பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.
ஏவியெம் புரொடக்சன்சு
ஏவிஎம் நிறுவன முத்திரை
நவம்பர் 14 , 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) சென்னையின்
சாந்தோமில் நிறுவினார்.
கோடம்பாக்கத்தில் இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை காரைக்குடியில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் வேதாள உலகம் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, நாம் இருவர் என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார். இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது. [9] இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார்.  25 வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் ஜீவிதம் என்ற பெயரில் தெலுங்கிலும் , பகர் என்ற பெயரில்
இந்தியிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம்,
வங்காளம் , சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.
1950களில்
1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்) பராசக்தி திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. மு. கருணாநிதியால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான சிவாஜி கணேசன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.  தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார்.  ஏவிஎம் வெளியிட்ட அந்த நாள் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன. இதில் இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவிய
யப்பானியருடன் சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், அகிரா குரோசவாவின் ரசோமோன் என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில்,
சடகபாலா என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான சடகபாலம் என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது. 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் பூகைலாசு என்ற திரைப்படம் வெளியானது. இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை பக்த ராவணா எனத் தமிழிலும், பக்தி மகிமா என இந்தியிலும் வெளியிட்டனர்.
1960கள்
1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார். ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன. இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, எம். ஜி. ஆர் நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது.
இந்தித் திரைப்படங்கள்
திரைத்துறையில் இணைந்ததிலிருந்து பல வட இந்திய இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1938 இல் வெளியான நந்தகுமார் என்னும் திரைப்படம் மராத்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் இந்தித் திரைத்துறையில் நுழைந்தார். பகார் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இதில் வைசெயந்திமாலா, கரன் திவான், பண்டரி பாய், பிரான், ஓம் பிரகாசு, டபசும் நடித்திருந்தனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தைத் தழுவி வெளியானது. இது வைசெயந்திமாலாவின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டில், வைசெயந்தி மாலாவின் நடிப்பில் லட்கி என்னும் இந்தித் திரைப்படத்தைத் தயாரித்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. 1957 ஆம் ஆண்டில், அம் பஞ்சி ஏக் தால் கி என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருந்ததால், பிரதமர் தங்கப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். தமிழ்த் திரைப்படமான மிச்சியம்மா இந்தியில் பாய் பாய் என்று வெளியானது. இது மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலுக்காக நன்கு அறியப்படுகிறது. பாபி என்னும் திரைப்படத்தில் ஜக்தீப், பண்டரி பாய், பால்ராஜ் சஹ்னி, நந்தா ஆகியோரும் நடித்தனர். இந்தித் திரைப்படங்களான மிஸ் மேரி, பக்தி மகிமா, பக்த் பிரக்லாத் ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை மொழிமாற்றி எடுக்கப்பட்டவை. 1961 ஆம் ஆண்டில் நிருபா ராய்க்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. ஏவியெம் தயாரித்த பிற இந்தித் திரைப்படங்களுள் சில: மன் மௌஜி, மெயின் சூப் ரகுங்கி, பூஜா கே பூல், மெக்ர்பான். மெய்யப்பரின் கடைசி இந்தித் திரைப்படமான ஜைசே கோ தைசா, 1973 ஆம் ஆண்டு கிருசுணா- பஞ்சு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது
ஏவி.எம். அறக்கட்டளை
மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது.
கட்டிடங்கள்
இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர்.
கல்வி நிறுவனங்கள்
இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.
அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு
1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள்
சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவு, அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இது சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
கம்பராமாயணத்தை ஆராய்ந்து வல்லுநர் ஒருவர் இந்நாளில் சொற்பொழிவாற்றுவார். அச்சொற்பொழிவு வானதி பதிப்பகத்தால் நூலாக்கப்பட்டு ஆகத்து மாத நடுவில் நடைபெறும் சென்னை கம்பன் கழக விழாவில் வெளியிடப்படும். அவ்வகையில் இதுவரை ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள்:
வ.எண் ஆண்டு தலைப்பு சொற்பொழ
1 1984
2 1985 மூன்று வினாகள்
மு. மு. இஸ்மாயில்
3 1986 கம்ப சூத்திரம் எஸ் ராமகிரு
4 1987
5 1988
6 1989
7 1990
கம்பனின் அரசியல் கோட்பாடு
அப்துல் ரக
8 1991
9 1992
10 1993 கம்பர் முப்பால்
ம. ரா. போ. குருசாமி
11 1994
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
தவத்திரு குன்றக்குட அடிகளார்
12 1995
13 1996
14 1997 கம்பனும் கீதையும்
இளம்பிறை மணிமாற
15 1998
16 1999
17 2000
18 2001
கம்பன் நேற்று - இன்று - நாளை
சுகி. சிவ
19 2002
20 2003
21 2004
22 2005
23 2006
24 2007
25 2008
26 2009
27 2010
கணினி யுகத்திற்குக் கம்பர்
முனைவர் மோகன்
28 2011
29 2012 கம்பன் பிறந்த தமிழ்நாடு
பேராசிரி
சரஸ்வதி ராமநாதன்
30 2013
இறுதிக்காலம்
மெய்யப்பரின் உடல்நலம் குன்றியதால் திரைப்படத் தயாரிப்புகள் குறைந்தன. 1970களில் குறைவான திரைப்படங்களே வெளியாயின. மேலும், இவரது குடும்பத்தினர் சமூகத் தொண்டில் ஈடுபட்டனர். இவ்வாண்டுகளில் நான்கு திரைப்படங்களை வெளியிட்டனர். பொம்ம பொருசா, தில் கா ராசா, அக்கா தமுடு, சைசே கோ தைசா ஆகிய திரைப்படங்களில் பொம்ம பொருசா, தில் கா ராசா ஆகியன ஓரளவு வெற்றியடைந்தன. கிருசுணன் - பஞ்சு ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் அக்கா தமுடு என்ற வெற்றித் திரைப்படமும் வெளியானது. ஏவியெம் இயக்கி செயலலிதா நடித்த ஒரே தெலுங்குத் திரைப்படம் இதுவே. 1973 இல் மெய்யப்பர் தன் கடைசித் திரைப்படத்தை சிதேந்திரா என்றவரின் முன்னணி நடிப்பில் வெளியான சைசே கோ தைசா என்ற இந்தித் திரைப்படத்தை வெளியிட்டார். பின்னர் தன் சமூகத் தொண்டையும் வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டார். மெய்யப்பர் தன் 72 ஆவது அகவையில் ஆகத்து 12, 1979 அன்று இறந்தார். இவரது கடைசி விருப்பத்திற்கேற்ப, இவரது மகனின் பெயரில் ஏவியெம் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட்டது.
சிறப்புகள்
இவரது நாற்பது ஆண்டு காலத் திரை வரலாற்றில் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவற்றில் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திவர், இந்தியாவின் முதல் மொழிமாற்றத் திரைப்படத்தைத் தயாரித்தவர் போன்ற பெருமைகளைப் பெற்றவர். தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்களுடனும் திரைத்துறையில் பணியாற்றிய பெருமையும் இவரையே சாரும். நாம் இருவர் திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை எழுதினார். பராசக்தி திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதினார். அன்பே வா திரைப்படத்தில் எம். ஜி. ஆரும், மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் செயலலிதாவும் நடித்திருந்தனர். இவரது திரைத்துறைப் பணிக்காலத்தில் டி.ஆர். மகாலிங்கம், வைஜெயந்திமாலா, சிவாஜி கணேசன், கமல்காசன், மேஜர் சந்திரகாந்து ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவரது வெற்றிகளிலேயே பெரியது இவரது பெரிய தொழிற்கூடங்கள் தான். திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை நிர்வகித்து சாதனை புரிந்துள்ளார். ஏவியெம் நிறுவனம் மூன்று தலைமுறைகளாக வெற்றித் திரைப்படங்களை வழங்குகிறது. மெய்யப்பரின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன்களான பாலசுப்பிரமணியம், சரவணன் ஆகியோர் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புன்னாமி நாகு (சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம்), முரட்டுக் காளை (ரசினிகாந்திற்கு வெற்றியளித்த திரைப்படம்), சம்சாரம் அது மின்சாரம், மின்சாரக் கனவு, ஜெமினி, பேரழகன் ஆகியன குறிப்பிடத் தகுந்த திரைப்படங்கள். மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டில் சிவாஜி திரைப்படம் வெளியானது. ஏறத்தாழ 77 கோடியில் உருவான இத்திரைப்படமே தமிழ்த் திரைத்துறையின் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். தற்காலத்தில் அதிக தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். சரவணின் மகன் குகன், பாலசுப்பிரமணியத்தின் மகன் குருநாத் ஆகியோரும் திரைத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். 1955 இல், அம் பஞ்சி ஏக் தல் கே திரைப்படத்தில் நடித்ததற்காக பிரதமர் மெய்யப்பருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார். 2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவர் நினைவாக
அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. மெய்யப்பரின் 24 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், இவர் நினைவாக குறுவட்டுகள் வெளியிட்டது. அவரது இளமைக்காலத்தில் தொடங்கி, திரைத்துறை வரலாறு முழுமையும் குறுவட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2006, யூலை 30 இல், மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தென்னிந்தியத் திரைத்துறை வளாகத்தில், அன்றைய முதல்வர் மு. கருணாநிதி , மெய்யப்பரின் சிலையைத் திறந்துவைத்தார்.


அவிச்சி மெய்யப்ப செட்டியார் 28-7-1907ல் பிறந்தவர்.A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி.பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர்.
சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என நான்கு மொழிகளிலும் படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமாய் திகழ்கிறது.
காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை ஆரம்பித்தார்.பின் அதையே சரஸ்வதி சவுண்ட் புரடக்க்ஷன்ஸ் கம்பெனி ஆக்கி அல்லி அர்ஜுனா,பூகைலாஷ்,ரத்னாவளி ஆகிய படங்களை எடுத்தார்.அவை எல்லாம் தோல்வியடைந்தன.
பின் இன்று மந்தைவெளியில் சன் டி.வி.உள்ள இடத்தில்..பிரகதி ஸ்டூடியோ ஆரம்பித்தார்.என் மனைவி,ஹரிசந்திரா,ஸ்ரீவள்ளி ஆகிய படங்கள் எடுத்தார்.1941ல் சபாபதி என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,காளி என்.ரத்தினம் நடித்த இந்த படம்..இன்றும் டி.வி.,யில் ஒளி பரப்பப்படும் போது பெரும் ஆதரவை பெறுகிறது.நல்ல நகைச்சுவை படம்.
பின் 1945ல் ஏ.வி.எம்., ஸடூடியோ பிறந்தது.காரைக்குடிக்கு ஸ்டூடியோ இரண்டாம் உலகப் போர் போது மாற்றப்பட்டு..பின் மீண்டும் வடபழனியில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றபட்டது.
1947ல் நாம் இருவர்,1948ல் வேதாள உலகம்,1949ல் வைஜயந்திமாலா அறிமுகத்துடன் வாழ்க்கை ஆகிய படங்கள் வெளியாயின. வாழ்க்கை தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பாஹர் என்றும் வந்து வெற்றி பெற்றது.
அதற்கு பின் பிரபல தயாரிப்பு நிறுவனமாகி..பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம்.,
குறிப்பாக பராசக்தி (சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., அறிமுகம்)அந்த நாள்,களத்தூர் கண்ணம்மா (கமல் அறிமுகம்),அன்னை, அன்பே வா, சர்வர் சுந்தரம் என வெற்றி தொடர்ந்தது.
ஏ.வி.எம்., 1979 ல் அமரரானார்.
பின்னர்..அவரது குமாரர்கள் இன்றுவரை வெற்றிகரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 174 படங்களை ஏ.வி.எம்.தயாரித்துள்ளது.
ஏ.வி.மெய்யப்பன் இயக்குநர் என்பதை விட திறமைசாலிகளைக் கொண்டு வெற்றி படங்களை அளித்த சிறந்த வியாபாரி எனலாம்.

ஏ வி எம் நிறுவனத்தின் நிறுவனரான திரு ஏ வி மெய்யப்பன் 1934 ஆம் ஆண்டு முதலே திரைப்படத் துறையில் இருந்தாலும் இன்றைய சாந்தோம் பகுதி மற்றும் மைலாப்பூரில் 60, தெற்குத் தெரு என்ற முகவரியில் அவர் ஏ வி எம் நிறுவனத்தை துவங்கியது 1945 ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிதான்.
சென்னையில் இயங்க ஆரம்பித்த ஏ வி எம் ஸ்டுடியோ மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடிக்கு மாற்றப்பட்டு அங்கே செயல்பட்டு, நாம் இருவர் படத்தை தயாரித்து 14.01.1947- ல் வெளியிட்டார் மெய்யப்பன். இந்தப் படத்தில் முதன் முதலாக பாரதியார் பாடல்கள் உரிமை பெற்று பயன்படுத்தியதோடு , பின்னர் அவற்றை நாட்டுடமையாகவும் ஆக்கினார். 1948 ஆண்டு வேதாள உலகத்தை வெளியிட்டு விட்டு ஸ்டுடியோவை சென்னைக்கு கொண்டு வந்தார்.
1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சென்னை ஏ வி எம் ஸ்டுடியோ நிறுவனம் காலமாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்துக் கொண்டு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி, பெங்காலி , சிங்களம் ஆகிய மொழிகளில் 175 படங்களுக்கு மேல் தயாரித்து உள்ளது. இவற்றுள் நாம் இருவர் , வேதாள உலகம், சபாபதி , ஸ்ரீவள்ளி , வாழ்க்கை (3 மொழிகள்) ஆகிய படங்களை மெய்யப்பனே இயக்கி இருந்தார் . இவர் தயாரித்த பக்த பிரகலாதா படம் தமிழ், தெலுங்கு , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது
ஏவி எம் நிறுவனம் தயாரித்த ஹம்பஞ்சி ஏக் டால்கே என்ற இந்திப்படம் 1957 ஆம் ஆண்டு சிறந்த குழந்தைகள் படத்துக்கான பிரதமரின் தங்க மெடலைப் பெற்று, நேருவால் பாராட்டப்பட்டது . ராஜ் கபூர் நர்கீஸ் நடித்த சோரி சோரி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஷங்கர் ஜெய்கிஷனுக்கு பெற்றுத் தந்தது. அந்த நாள் , பாவ மன்னிப்பு, தெய்வப்பிறவி , சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்கான மத்திய அரசின் சான்றிதழ் பெற்றன
அன்னை , நானும் ஒரு பெண் , குழந்தையும் தெய்வமும் , ராமு ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் பெற்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125 ஆவது படமான உயர்ந்த மனிதனுக்கு தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது மட்டுமின்றி ”பால் போலவே..” பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பி.சுசீலாவுக்கு பெற்றுத் தந்தது.
சம்சாரம் அது மின்சாரம் சிறந்த ஜனரஞ்சக படத்துக்கான மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்றது. மின்சாரக் கனவு படம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ ஆர் ரகுமானுக்கும் , சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை சித்ராவுக்கும் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை பிரபு தேவாவுக்கும் பெற்றுத் தந்தது.
இப்படி விருதுகள் ஒரு பக்கம் இருக்க… பல தொழில் நுட்ப விஷயங்களுக்கும் முன்னோடியாக இருந்துள்ளது ஏ வி எம் நிறுவனம்.
பின்னணி பாடுவது (play back singing), பின்னணிக் குரல் பேசுவது (dubbing) போன்றவற்றை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான் . 1937 ஆம் ஆண்டு ஏ வி எம் தயாரித்த நந்தகுமார் படத்தில் பின்னணி பாடிய லலிதா வெங்கட் ராமன்தான் இந்தியாவின் முதல் பின்னணிப் பாடகி. 1938 கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட ஹரிச்சந்திரா படமே இந்தியாவின் முதல் டப்பிங் படம்.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரோடு சேர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்தது ஏ வி எம் தான் .
சிவாஜி கணேசன் மட்டுமல்லாது எஸ் எஸ் ராஜேந்திரன் (பராசக்தி), டி ஆர் மகாலிங்கம் (நந்தகுமார் — ஸ்ரீவள்ளி) கலைஞானி கமல்ஹாசன் (களத்தூர் கண்ணம்மா) , வைஜயந்தி மாலா (வாழ்க்கை), சிவகுமார் (காக்கும் கரங்கள்), ஓர் இரவு (நாகேஸ்வரராவ்), வி.கே.ராமசாமி (பராசக்தி), விஜயகுமாரி மற்றும் ராஜ கோபால் (குலதெய்வம்) ஏ வி எம் ராஜன் , புஷ்பலதா , கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் (பேடர கண்ணப்பா) பண்டரி பாய், மைனாவதி முதலிய நடிக நடிகையரையும்…..
ஏ டி கிருஷ்ணசாமி, எம் வி ராமன், ப.நீலகண்டன் , கே .சங்கர் , திரு .பீம்சிங், ஏ.சி.திருலோகச்சந்தர், எஸ் பி முத்துராமன் , ராம.நாராயணன், ராஜ சேகர் போன்ற இயக்குனர்களையும் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தது ஏ வி எம் நிறுவனமே .
1980களில் சின்னத்திரை தொடர்கள் புகழ் பெறத் துவங்கியபோது அதிலும் இறங்கிய ஏ வி எம் நிறுவனம் தூர்தர்ஷனில் ஒரு மனிதனின் கதை, ஒரு பெண்ணின் கதை , சன் தொலைக் காட்சியில் சொந்தம், வாழ்க்கை, நம்பிக்கை , சொர்க்கம், நிம்மதி உங்கள் சாய்ஸ், மங்கையர் சாய்ஸ் , ஜெயா தொலைக்காட்சியில் மனதில் உறுதி வேண்டும் , ராஜ் தொலைக்காட்சியில் சவாலே சமாளி, கலைஞர் தொலைக்காட்சியில் வைர நெஞ்சம் , உறவுக்கு கை கொடுப்போம், மங்கையர் உலகம் , வைராக்கியம் ஆகிய தொடர்களை தந்தது . இப்போது மோகினி என்ற தொடர் சுமார் 1400 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருகிறது.
ஓர் இரவு படத்தில் அறிஞர் அண்ணா, பரசாக்தியில் கலைஞர் கருணாநிதி, அன்பே வா படத்தில் எம் ஜிஆர் , மேஜர் சந்திரகாந்த், அநாதை ஆனந்தன் , எங்க மாமா ஆகிய படங்களில் ஜெயலலிதா, பூகைலாஸ் , ராமு ,சிட்டி செல்லுலு, சங்கம் , பக்தி மகிமா ஆகிய படங்களில் என் டி ராமராவ்…… இப்படி ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய ஒரே சினிமா நிறுவனம் ஏ வி எம் நிறுவனம்தான்.
இந்தியில் ராஜ்கபூர், சுனில்தத் , அசோக்குமார், நர்கீஸ், மீனாகுமாரி,தர்மேந்திரா , ஜிதேந்திரா, தெலுங்கில் நாகேஸ்வரராவ் , கிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த இந்த நிறுவனம் ரஜினிக்கு முரட்டுக்காளை முதல் சிவாஜி 3டி வரை , கமல்ஹாசனுக்கு சகலகலாவல்லவன் முதல் பேர் சொல்லும் பிள்ளை வரை பல படங்களை தொடர்ந்து தயாரித்ததோடு அஜீத், சூர்யா நடித்த படங்களையும் தயாரித்துள்ளது .
சினிமாவின் அடுத்த வாகனம் இணையம்தான் என்பதை உணர்ந்து இணையத்துக்கு என்றே, ‘இதுவும் கடந்து போகும்’ என்ற டெலிபிலிம் ஒன்றையும் எடுத்து வெளியிட்டது.
சிவாஜி அவரது மகன் பிரபு, சிவகுமார் அவரது மகன் சூர்யா , குமாரி ருக்மணி, அவரது மகள் லட்சுமி அவரது மகள் ஐஸ்வர்யா என்று தலைமுறைகளாகத் தொடரும் நடிகர்களை வைத்து படம் தயாரித்து இருக்கும் ஏ வி எம் நிறுவனத்தை உருவாக்கி வளர்த்த ஏ வி மெய்யப்பனின் தொண்டினை பாராட்டி மத்திய அரசு 2006 ஆம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது . தென்னிந்திய வர்த்தக சபை சிலை நிறுவியது.
ஏ வி எம் நிறுவனம் இன்று எழுபதாவது ஆண்டி அடியெடுத்து வைத்து, தனது கலைப் பயணத்தை நான்காவது தலைமுறையிலும் தொடர்கிறது

புதன், 26 ஜூலை, 2017

நடிகை சசிகலா பிறந்த நாள் ஜூலை 27.


நடிகை சசிகலா பிறந்த நாள் ஜூலை 27.

சசிகலா என்று தமிழில் அறியப்பட்ட சாசி கவுர் மல்கோத்ரா(Shashi Kaur Malhotra) இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில்
இளமைக் காலங்கள் திரைப்படத்தில் அறிமுகமான இவர் சுமார் 33 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இரச்சணி என்ற பெயரில் தெலுங்கு திரைப்பட உலகில் அறியப்பட்டார்.

திரைப்படங்கள்
1. இளமைக் காலங்கள் (1983) - தமிழில் அறிமுகம்
2. சபாஷ் (1984)
3. கடமை (1984)
4. சங்கரி (1984)
5. குழந்தை ஏசு (1984)
6. மெட்ராஸ் வாத்தியார் (1984)
7. தீர்ப்பு என் கையில் (1984)
8. காவல் கைதிகள் (1984)
9. சட்டத்தை திருத்துங்கள் (1984)
10. குவா குவா வாத்துகள் (1984)
11. தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1985)
12. அன்பின் முகவரி (1985)
13. நாகம் (1985)
14. இணைத்த கோடுகள் (1985)
15. நவகிரக நாயகி (1985)
16. இளங்கன்று (1985)
17. சிகப்பு நிலா (1985)
18. ஊமை விழிகள் (1986)
19. குற்றவாளிகள் (1986)
20. கொலுசு (1986)
21. தங்க மாமா 3டி (1986)
22. மண் சோறு 1986
23. வேட்டை (1986)
24. சிறை கைதி (1987)
25. சங்கர் குரு (1987)
26. இணைந்த கைகள் (1990)
27. வெற்றி விழா (1990)
28. ஞான பார்வை (1990)
29. என் பொட்டுக்கு சொந்தக்காரன் (1991)
30. நானே வருவேன் (1992)
31. உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் (1992)
32. ஊர் மரியாதை (1992).

Born July 27, 1965 (age 50) (1965-07-27) Bengaluru, Karnataka, India
Residence Jubilee Hills, Hyderabad, India
Other names RajaniSasikalaSasi Mullagiri
Spouse Dr.Mullagiri Praveen (m. 1998–2008)
Parents V. N. Malhotra, Sulochana Malhotra
Movies Majnu, Aha Naa Pellanta, Collector Gari Abbai, Brahma Rudrulu, Vetri Vizha
Similar People Rajinikanth, Jandhyala Subramanya Sastry, K V Mahadevan, Bhanupriya, Dasari Narayana Rao
Senior actress rajani open heart with rk full episode
Rajani (born Shashi Kaur Malhotra) is an Indian film actress known for her works predominantly in Telugu cinema (as Rajani ), Kollywood (as Sasikala ), few Kannada and Malayalam films.
She was starred in 150 feature films including,
Seetharama Kalyanam , Rendu Rella Aaru , Aha Naa Pellanta opposite Rajendra Prasad, Majnu opposite Nagarjuna and Seetaramula Kalyanam opposite Balakrishna. She also starred in Kannada films includ
Jai Karnataka a remake of 1987 Bollywood hit Mr. Indi with Ambareesh and Neenu Nakkare Haalu Sakkare wi Vishnuvardhan. She was then starred in Bharathan's Malayalam hit Padheyam opposite Mammootty.
Personal life
Rajani Praveen was born in Bengaluru to V. N. Malhot a Punjabi father and Sulochana, a Kannadiga mother. She was married to an NRI Dr. Mullagiri Praveen
Telugu
1. Brahma Mudi , 1985
2. Rendu Rella Aaru , Vindhya, 1985
3. Adapadachu , 1985
4. Bharya Bhartala Bhandham , 1985
5. Lanchavataram, 1985
6. Idena Nyayam , 1985
7. Pelli Niku, Akshtintalu Naku , 1985
8. Brahma Rudrulu, 1986
9. Seetarama Kalyanam , 1986
10. Manchi Manasulu, 1986
11. Pratidwani , 1986
12. Cowboy No. 1 , 1986
13. Maruti , 1986
14. Majnu, 1987
15. Nene Raju, Nene Mantri , 1987
16. Collector Gari Abbai , 1987
17. Agni Putrudu , 1987
18. Bhale Mogudu , 1987
19. Tayaramma Tandavakrishna , 1987
20. Udayam , 1987
21. Gundammagari Krishnulu , 1987
22. Ramu , 1987
23. Sardar Dharmanna, 1987
24. Muddubidda , 1987
25. Chinnari Devata , 1987
26. Hantakudi Veta , 1987
27. Aha Na Pellanta, 1987
28. Brahma Putrudu , 1987
29. Sankaravam , 1988
30. Ugranetrudu, 1988
31. Samsaram , 1988
32. Jeevana Ganga, 1988
33. Chalaki Mogudu Chadastapu Pellam, 1988
34. Bhamakalapam , 1988
35. Bhanduvulostunnaru Jagratta , 1988
36. Muralikrishnudu , 1988
37. Chikkadu Dorakadu , 1988
38. Vijethalu , 1989
39. Dhruva Nakshatram 1990
40. Prananiki Pranam , 1990
41. Naga Devatha
42. Sahasa Putrudu
Tamil
1. Ilamai Kaalangal 1983
2. Sabaash 1984
3. Kadamai 1984
4. Kuzhandai Yesu 1984
5. Madras Vaathiyaar 1984
6. Theerpu En Kaiyil 1984
7. Sattathai Thiruthungal 1984
8. Kuva Kuva Vaathugal 1984
9. Theerpugal Thirutthapadalaam 1985
10. Anbin Mugavari 1985
11. Naagam 1985
12. Enaitha Kodugal 1985
13. Ilankandru 1985
14. Shankari 1985
15. Sigappu Nila 1985
16. Oomai Vizhigal 1986
17. Kutravaaligal 1986
18. Kolusu 1986
19. Thanga Mama 3D 1986
20. Mann Soru 1986
21. Vettai 1986
22. Shankar Guru 1987
23. Kaaval Kaidhigal 1988
24. En Pottukku Sondhakkaran 1988
25. Inaindha Kaigal 1990
26. Vetri Vizha 1990
27. Gnana Paravai 1990
28. Naane Varuven 1992
29. Unna Nenachen Pattu Padichen 1992
30. Oor Mariyadhai 1992
Kannada
1. Jai Karnataka (1989)
2. Mathsara (1990)
3. Nagini (1990)
4. Neenu Nakkare Haalu Sakkare (1991)
5. Entede Bhanta (1992)
6. Preethi Maado Hudugarigella (2002)
Malayalam
1. Devatha (1965)
2. Kadamattathachan (1966)
3. Panimudakku (1972)
4. Agninakshathram (1977)
5. Inakkili 1984
6. Padheyam 1993
Songs
Ennai Thottu
Maanam Idi Idikka
Kanna Un Kannil
Kasiga Kougilistha
Ee Ardharatrilona Papa
Pelli Pelli
Mundi Mundi Nayaagare
Thottu Thottu Thukkipattu
Rambalaki Rangulaki

பாடகி சித்ரா பிறந்த நாள் ஜூலை 27 .1963.


பாடகி சித்ரா பிறந்த நாள் ஜூலை  27 .1963.

சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா ( Krishnan Nair Shantakumari Chithra, பிறப்பு: 27 சூலை 1963), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம் , கன்னடம் , தமிழ் ,
தெலுங்கு , ஒரியா , இந்தி , அசாமிய ,
வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

குடும்பம்
திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் சித்ரா பிறந்தார்.
வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகள் ஆவார். இவரின் சகோதரியான பீனா, இனிமையான குரலைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய மனைவி ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. சித்ராவின் இளவயதிலேயே பாடல்களை நினைவில் கொண்டு பாடினார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒளிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.
இசைப் பயிற்சி
சித்ரா (2015)
பள்ளியில் பயின்ற நாட்களிலே அவர் தந்தையார் தம் மகள் சார்பாக தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித்தொகைக்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்கு சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும், பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட உதவித்தொகையைப் பெற்றார். பின்னர், இசை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

இவர் பேராசிரியர் ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார். அவருடைய சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் திரைத்துறையில் புது குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி, சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன்மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.

திரைப்பட அறிமுகம்
தனக்கு முழு நேரப் பின்னணி பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது, கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக் குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.

சென்னை வருகை
முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை 'குஷி ஔர் குஷி' என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை பி.பி.சீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை.
இளையராஜாவுடனான அறிமுகம்
ஒரு முறை இயக்குனர்
பாசில் தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் ' நீ தானா அந்தக் குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது', 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. 1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('கீதாஞ்சலி ' திரைப்படத்தில் 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ' ஆகிய பாடல்கள் சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட ' சின்னக்குயில் சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து', 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கும் அடங்கியிருக்கிறது.
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில், இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய கங்கை அமரன் , மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் , சங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா

மற்ற இசையமைப்பாளர்கள்
எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திரபோசின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் குன்னக்குடி வைத்யநாதனின் 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில பாடல்களையும் பாடினார்.
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம்), எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்சலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , பாக்கியராஜ் (அம்மாடி இது தான் காதலா), எஸ்.பி.பி (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), எஸ். ஏ. ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) , தேவா (சந்திரலேகா, வேண்டும் வேண்டும்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் ஏ. ஆர். ரகுமான் , மரகதமணி,
வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்ராவின் குரலில் 'புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ’ஊ லலலா’, ’எங்கே எனது கவிதை’ போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்
சித்ராவின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக நிற்கிறார். 'அழகன் ' படத்தில் தாம் 'தத்தித்தோம் ' என்ற பாடலை பாடினார். அவர் இயக்கத்தில் 'நாடோடி மன்னர்களே' , 'நீ ஆண்டவனா?' , ' கம்பங்காடே' (வானமே எல்லை) போன்ற பாடல்களையும் பாடினார். 'உயிரே உயிரே' என்ற பாடலும், 'தேவராகம்' என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.
பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, ஐ லவ் யூ ஐ லவ் யூ, தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரோடு (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு, அடி ஆத்தி, அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களில் சில.
இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி,
பி. லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார். ஹரிஹரன் ,
உன்னிகிருஷ்ணன் , எஸ். பி. பி, மனோ, ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி , வைரமுத்து,
பழனி பாரதி, பா.விஜய் போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.
தெலுங்கில் சித்ராவை 'பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் 'பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ். பி. பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி (மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறை சுட்டிக் காட்டியபொழுது கற்றுக் கொண்டார். திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாக பாடினார்.
இந்திப் பாடல்கள்
பாலிவுட்டில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'லவ்' என்ற பெயரில் தயாரித்த பொழுது, இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மாயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி.சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கர் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதா கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'ரசிகா பல்மா' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.
சித்ரா அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் முன்னணிக் கலைஞராக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா' என்ற இண்டிபாப் தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'பியா பசந்தி' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம் டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'சன்செட் பாயின்ட்' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாள பக்திப்பாடல்கள்
அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப்படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உண்ணி மேனனும், சித்ராவும் 'ஸ்வர்ணரேக' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே' என்ற தொகுப்பும், சுவாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'என்சாண்டிங் மெலடீஸ்' என்ற பாடலும்ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. எம். சுப்புலட்சுமியின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'மை டிரிபியூட்' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற 'குறை ஒன்றும் இல்லை' , 'பாவயாமி ரகுராமம்' , 'காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு, ' சுனாமி' வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்பின் 'வி பிலீவ் இன் நவ்' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.
இருப்பிடம்
'ஸ்ருதி' என்று பெயரில்
சாலிகிராமத்தில் தன் கணவர் விஜய ஷங்கருடன் வசிக்கிறார். அவர் பொறியியல் வல்லுனர்.சித்ராவின் சகோதரரும், சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளிநாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.

விருதுகள்
சித்ரா பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா , ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்றுள்ள ஒரே பின்னணிப்பாடகி. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை ( எஸ். ஜானகி அவர்கள் 12 முறை) கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும், நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்தி படத்தில் ’பாயாலேன் சுன்முன் சுன்முன்' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து இந்தி மொழியில் பாடி, தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.
தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா, எஸ். பி. சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலைமுறை பாடகர்களுடனும் பாடுகிறார்.
அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து ' பத்ம ஸ்ரீ ' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்று கூறுகிறார்.
மகள்
இவருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் பிறந்தார். 14 ஏப்ரல் 2011 அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிரிழந்தார்.

செவ்வாய், 25 ஜூலை, 2017

நடிகை அபிராமி பிறந்த நாள் ஜூலை 26. 1983.


நடிகை அபிராமி @ திவ்யா கோபிகுமார் , பிறந்த நாள்   ஜூலை  26. 1983.

அபிராமி ( திவ்யா கோபிகுமார் , பிறப்பு: 26 ஜூலை 1983) இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான
ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களிப்புகள்
வானவில், மிடில் கிளாஸ் மாதவன் ,
தோஸ்த் , சமுத்திரம் , சார்லி சாப்ளின்,
கார்மேகம், சமஸ்தானம் , விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.


நடித்த திரைப்படங்கள்..

தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் க
2001
வானவில் பிரியா
மிடில் கிளாஸ் மாதவன்
அபிராமி
தோஸ்த் அனாமிகா
சமுத்திரம் இலட்சுமி
சார்லி சாப்ளின்
மைதிலி ராமகிருஷ்ணன்
2002 கார்மேகம் அபிராமி
சமஸ்தானம் ஆயிசா
2004 விருமாண்டி அண்ணலட்சுமி
2015 36 வயதினிலே சுசன்

நடிகர் சின்னி ஜெயந்த் பிறந்த நாள் ஜூலை 26, 1960 .




நடிகர் சின்னி ஜெயந்த் பிறந்த நாள் ஜூலை 26, 1960 .

சின்னி ஜெயந்த்  :Chinni_Jayanth, பிறப்பு: ஜூலை 26, 1960 ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.
தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார்[1] . இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்

இயக்குனர் பி. ஆர். பந்துலு (Boodgur Ramakrishnaiah Panthulu, B. R. Panthulu,பிறந்த தினம் ஜூலை 26 .1911.



இயக்குனர் பி. ஆர். பந்துலு (Boodgur Ramakrishnaiah Panthulu, B. R. Panthulu,பிறந்த தினம்  ஜூலை 26 .1911.

பி. ஆர். பந்துலு (Boodgur Ramakrishnaiah Panthulu, B. R. Panthulu, 26 சூலை 1911  – 8 அக்டோபர் 1974) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார்.
திரைப்படத் துறை பங்களிப்புகள்
நடித்த திரைப்படங்கள்
1. ராஜபக்தி (1937)
2. தானசூர கர்ணா (1940)
3. திலோத்தமா (1940)
4. விஜயலட்சுமி (1946)
5. பக்த ஜனா (1948)
6. சம்சார நௌகா (1948)
7. மச்சரேகை (1950)
8. சின்னத்துரை (1952)
9. பணம் (1952)
10. ஆசை மகன் (1953)
11. மாமியார் (1953)
12. மருமகள் (1953)
13. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
(1954)
14. கற்கோட்டை (1954)
15. விளையாட்டு பொம்மை (1954)
16. செல்லப்பிள்ளை (1955)
17. டாக்டர் சாவித்திரி (1955)
தயாரித்து இயக்கிய திரைப்படங்கள்
1. தங்கமலை ரகசியம் (1957)
2. சபாஷ் மீனா (1958)
3. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
4. குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
5. கப்பலோட்டிய தமிழன் (1961)
6. பலே பாண்டியா (1962)
7. கர்ணன் (1964)
8. முரடன் முத்து (1964)
9. ஆயிரத்தில் ஒருவன் (1965)
10. நம்ம வீட்டு மகாலட்சுமி (1966)
11. எங்க பாப்பா (1966)
12. நாடோடி (1966)
13. ரகசிய போலீஸ் 115 (1968)
14. தேடிவந்த மாப்பிள்ளை (1970)
15. கங்கா கௌரி (1973)
16. ஸ்கூல் மாஸ்டர் (1973)
தயாரிப்பு மட்டும் செய்த திரைப்படம்
1. கடவுள் மாமா (1974)
இயக்கம் மட்டும் செய்த திரைப்படம்
1. சங்கிலித்தேவன் (1960)
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
கலைமாமணி விருது.

வெள்ளித்திரையைக் கல்வெட்டாக்கிய பி.ஆர்.பந்தலு!
  ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது சென்னையில்தான். பந்தலுவுக்கு சென்னையும் தமிழும் வாழ்வாதாரமாயின.
நடிப்பைவிட படத்தயாரிப்பிலும் இயக்கத்திலும் அவருக்கு ஆர்வம் அதிகமானது. 1957ல் வெளியான ‘தங்கமலை ரகசியம்’, பந்தலு தயாரித்து இயக்கிய முதல் படம். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகம் தந்தது.
ஸ்கூல் மாஸ்டர், கிருஷ்ணதேவராயா போன்ற படங்களைக் கன்னடத்தில் எடுத்தார். அங்கும் அவருக்குப் பெயர் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் அவரது திறமைகள் வெளிப்பட்டன. சிவாஜியும் சந்திரபாபுவும் நகைச்சுவையால் அதகளம் செய்த ‘சபாஷ் மீனா’ படமும் இவரது இயக்கத்தில் வெளியானதுதான். எனினும், பி.ஆர்.பந்தலுவின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்திய படம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன்.
காட்சியமைப்புகளாலும் வசனங்களாலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே நம் கண்முன்னே நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் தோன்றுவார். கட்டபொம்மன் வரலாறு குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், வெள்ளையனை எதிர்த்து நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அந்த மாவீரனின் தியாகத்தைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் பி.ஆர்.பந்தலுதான்.
கேவா கலரில் அவர் தயாரித்து-இயக்கிய அந்தப் படத்திற்குப் பெரும்பலமாக அமைந்தவர்கள் அதன் நாயகனான சிவாஜி, கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி., படத்திற்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர். படத்தின் இசையமைப்பாளரான ஜி.ராமனாதன் அருமையான பாடல்களைத் தந்தார். போர்க்களக் காட்சிகளை டபிள்யூ.ஆர்.சுப்பாராவும் கர்ணனும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தனர். இப்படத்திற்காக ஆஃப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு விருது கிடைத்தது. கெய்ரோ பட விழாவில் இசையமைப்பாளர் ஜி.ராமனாதனுக்கு விருது கிடைத்தது. அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக இதற்குத் தேசிய விருது கிடைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக வரலாற்று நாயகர்களையும் புராண கதாபாத்திரங்களையும் திரைப்படத்தின் வாயிலாக மக்களிடம் நிலைநிறுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார் பந்தலு. 1961ல் வெளியான ‘கப்பலோட்டிய தமிழன்’ படமும் (வ.உ.சிதம்பரனார் வரலாறு) 1964ல் வெளியான ‘கர்ணன்’ படமும் அவரது தணியாத தாகத்தின் வெளிப்பாடுகள். கட்டபொம்மனைவிடவும் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரலாறும் அது சொல்லப்பட்ட விதமும் மேம்பட்டிருந்தது. வ.உ.சியாக வாழ்ந்து காட்டியிருந்தார் சிவாஜி. எனினும், கறுப்பு-வெள்ளையில் வெளியான அப்படம் வணிகரீதியில் பெரிய வெற்றியைத் தரவில்லை.
மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனை செல்லுலாய்டில் வண்ணமயமாகவும் அற்புதமாகவும் செதுக்கினார் பந்தலு. சிவாஜிதான் இந்தக் கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டினார். தலைமுறைகளைக் கடந்து 2012ல் நவீன தொழில்நுட்பத்தில் கர்ணன் மறுவெளியீடு செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது. பலேபாண்டியா, முரடன் முத்து ஆகிய படங்களும் சிவாஜியை கதாநாயகனாக்கி பந்தலு தயாரித்து இயக்கிய படங்களே.
1965ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-செல்வி.ஜெயலலிதா நடித்த தமிழின் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்றான ‘ஆயிரத்தில் ஒருவன்’ பந்தலுவின் வண்ணமிகு வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்கது. கடற்பயணம், கடற்கொள்ளையர்கள், அடிமைகள் வியாபாரம் போன்றவற்றை மையமாக வைத்து இனிமையான பாடல்கள்-விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள்- நறுக்கென்று அமைந்த வசனங்கள் இவற்றை சரிவிகிதத்தில் கலந்து மக்களைக் கவர்ந்தார் பந்தலு. நாடோடி(1966), ரகசிய போலீஸ்115 (1968), தேடி வந்த மாப்பிள்ளை (1970) ஆகியவையும் எம்.ஜி.ஆர்-பந்தலு கூட்டணியில் வெளியான வெற்றிப்படங்கள்.
தில் தேரா தீவானா (இந்தி), குழந்தைகள் கண்ட குடியரசு, நம்ம வீட்டு மகாலட்சுமி, கங்கா கவுரி போன்ற பல படங்களை இயக்கிய பந்தலு. 1973ல் காலமானார். அவருக்குத் தாய்மொழி தமிழ் அல்ல. ஆனால், தமிழ்த் திரை வரலாற்றில் அவர் பதித்திருக்கும் முத்திரை அழுத்தமானது. வரலாற்று நாயகர்களை வெள்ளித்திரையில் கல்வெட்டாக்கி நிலைபெறச் செய்த பெருமை பந்தலுவுக்கு உண்டு.


நடிகர் பி.ஆர்.பந்துலு: 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
புகழ் பெற்ற பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு. தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்பிள்ளை உள்பட பல பிரமாண்ட படங்களை இயக்கியவர், கன்னடத்தில் இன்றைக்கும் போற்றப்படு, கிட்டூர் சென்னம்மா, கிருஷ்ண தேவராயா, ஸ்கூல் மாஸ்டர் படங்களையும் இயக்கியவர். 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர்.பி.ஆர்.பந்துலு சிறந்த நடிகர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு சிறிய கேரக்டரிலாவது நடித்து விடுவார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் மட்டும்தான் அவர் நடிக்கவில்லை. காரணம் பிரமாண்டமாக தயாரிக்கப்ட்ட அந்த படத்தை இயக்குவதிலும், அதற்கு பணம் திரட்டுவதிலுமே அதிக கவனம் செலுத்த வேண்டியது இருந்தது.
பி.ஆர்.பந்துலு 1936ல் வெளிவந்த சம்சார நூகா என்ற கன்னடப் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திலும் நடித்தார். தமிழில் நாம் இருவர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படங்களை அவரே தயாரித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் 3 மொழிகளிலும் சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் பிறந்த நாள்: ஜூலை 25, 1939.



இயக்குநர் மகேந்திரன் பிறந்த நாள்:  ஜூலை 25, 1939.

மகேந்திரன் (பிறப்பு: சூலை 25, 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர் . மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
மகேந்திரன், புதுமைப்பித்தனின்
சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு,
உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.

திரைப் படைப்புகள்
1. 1978 : முள்ளும் மலரும்
2. 1979 : உதிரிப்பூக்கள்
3. 1980 : பூட்டாத பூட்டுகள்
4. 1981: ஜானி
5. 1981 : நண்டு
6. 1982 : மெட்டி
7. 1982: நெஞ்சத்தை கிள்ளாதே
8. 1982: அழகிய கண்ணே
9. 1984 : கை கொடுக்கும் கை
10. 1986 : கண்ணுக்கு மை எழுது
11. 1992 : ஊர்ப் பஞ்சாயத்து
12. 2006 : சாசனம்.

இதர படைப்புகள்
1. அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
2. காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்
கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
1. தங்கப்பதக்கம் - கதைவசனம்
2. நாம் மூவர் - கதை
3. சபாஷ் தம்பி - கதை
4. பணக்காரப் பிள்ளை - கதை
5. நிறைகுடம் - கதை
6. திருடி - கதை
7. மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
8. ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
9. வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
10. வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
11. ரிஷிமூலம் - கதை வசனம்
12. தையல்காரன் - கதை வசனம்
13. காளி - கதை வசனம்
14. பருவமழை -வசனம்
15. பகலில் ஒரு இரவு -வசனம்
16. அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
17. கள்ளழகர் -வசனம்
18. சக்கரவர்த்தி - கதை வசனம்
19. கங்கா - கதை
20. ஹிட்லர் உமாநாத் - கதை
21. நாங்கள் - திரைக்கதை வசனம்
22. challenge ramudu (தெலுங்கு) - கதை
23. தொட்டதெல்லாம் பொன்னாகும் ( தெலுங்கு ) -கதை
24. சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
25. அழகிய பூவே - திரைக்கதை வசனம்
26. நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்.

சுவையான தகவல்கள்
திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது
2004ஆம் ஆண்டு வெளியானது.
திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில்,
எம்.ஜி.ஆர் . தமக்கு மாதச் சம்பளம் அளித்து
கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.
கன்னட நடிகை அஸ்வினியை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
கமலஹாசனின் தமையன் சாருஹாசனை திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு கன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி . நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக
பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
இவர் சமிபத்தில் தெறி படத்தில் வில்லனாக நடித்துவுள்ளார்.



வீணை. எஸ்.பாலச்சந்தரே என் குரு: இயக்குநர் மகேந்திரன் அரிய தகவல்கள.

தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவரான இயக்குநர் வீணை எஸ்.பாலச்சந்தர் குறித்து இயக்குநர் மகேந்திரன் பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா புதன்கிழமை சென்னை - உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ்பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும்.
இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தார். இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது:
"பெரிய மகாமேதை எஸ்.பி. அவர்கள் நினைவாஞ்சலி ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது எனக்குத் தெரியாது. சமீபத்தில் ஒரு வாரத்திற்கும் முன்னால் தி ப்ரைட் ஆப் தமிழ் சினிமா, தி ப்ரைட் ஆப் இந்தியன் சினிமா. மிஸ்டர் மணிரத்னம் இதுபோல விஷயத்தை சொல்லி என்னை அழைச்சாரு.
எஸ்.பி.சார் என் குரு
எனக்கு ரொம்ப சந்தோஷம். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது பெரிய விஷயமே இல்லை. அதுல நாம அவ்வளவு ஈடுபடவும் முடியாது. ஆத்மார்த்தம், ஒரு சில நிகழ்ச்சிகள் இதுபோலதான்.. ஒரு ஜீவனுள்ள ஒரு நிகழ்ச்சி... மிஸ்டர் மோகன்ராம், அப்புறம் எஸ்.பி.சாரோட சன் ராமன் அட்வகேட் எஸ்.பி.சாரோட எனக்கு எவ்வளவு பெரிய பக்தி இன்னைக்கு வரைக்கும் இருக்கு. ஹி வாஸ் மை குரு. ரொம்பப் பேருக்குத் தெரியாது.
நான் சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடியே இந்த சினிமாவைப் பிடிக்காம வெறுத்து வெளியேறினப்பவே... ஏன்னா நான் சினிமாவை விரும்பி வந்தவன் கிடையாது மத்தவங்க மாதிரி. இவங்கள்லாம் எவ்வளவு சாதனைகள் படைச்சவங்க. சினிமாவை லவ் பண்ணி வந்தவங்க. சினிமாவை வெறுத்தவன் நான். இழுத்து வந்துட்டாங்க. இவ்வளவுதான். டைரக்டர் ஆனதும் அப்படிதான். நான் சினிமா உலகத்துக்கு வெளியே இருந்தபோது, தமிழ் சினிமாக்களைப் பாத்து திருப்தி பட்டது கிடையாது. ரொம்ப குறைபட்டிருக்கேன் மனசுக்குள்ளே. ஆனாலும் ஒரே ஒரு டைரக்டரோட படங்கள் எஸ்.பி.சாரோட படங்களைப் பாக்கும்போது மட்டும் ஆச்சரியமா இருக்கும் அந்த மாணவப் பருவத்திலேயே, என்ன மாதிரி ஷாட்ஸ், எப்படி கன்சீவ் பண்றார். என்ன மாதிரி ஸ்கிரீன் ப்ளே..
ஆனா கடைசி காலத்துல அவரை யாருமே ஃபாலோ பண்றது கிடையாது. ஃபாலோ பண்ணவும் முடியாதுன்னு எனக்குத் தெரியும். அப்பேர்ப்பட்ட மனிதர்மேலே எனக்கு எப்பவுமே பெரிய மரியாதை உண்டு. என்னுடைய ஃபர்ஸ்ட் மீட்டிங் வித் இந்த மேதை எஸ்.பி.அவர்கள்.. அது என்னுடைய பெரிய பாக்கியம். லைஃப்ல எல்லாத்தையும் எனக்குக் கொடுத்தது கடவுள்தானே தவிர, என் மூளையில்லை. சத்தியம். எதிர்பாராத திருப்பங்கள்தான் என் வாழ்க்கையை அமைச்சது. அதை அமைச்சுக் கொடுத்தது ஆண்டவன்தான்.
எஸ்.பி.சாருடன் முதல் சந்திப்பு
நான் எஸ்.பி.சாரை பாக்கணுங்கறது ஒரு விதி இருந்தது வாழ்க்கையிலே. நான் அப்படித்தான் நினைக்கறேன். நான் அப்போ.. சினிமாவை விட்டு வேண்டாம்னு சொல்லிட்டு ஐ வாஸ் ஒர்க்கிங் இன் துக்ளக். அஸிஸ்டெண்ட் எடிட்டராக இருந்தேன். சோ சார் எடிட்டர் உங்களுக்கு எல்லாம் தெரியும். நான் எஸ்.பி.சார் மேலே நான் எவ்வளவு பக்தி வச்சிருக்கேன்ங்கறதும் சோ சாருக்குத் தெரியும். அப்போ துக்ளக்குல போஸ்ட் மார்ட்டம்னு ஒரு பகுதியில என்ற பேர்ல சினிமா விமர்சனம் எழுதுவோம். அதுல டியர் டாக்டர்னு அட்ரஸ் பண்ணி அந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி கடைசில இப்படிக்கு டாக்டர் முடிச்சிடுவோம். நான்தான் எழுதுவேன். கடைசில அந்த விமர்சனத்தை எடுத்துகிட்டு கன்சர்ன் டைரக்டர்ட போய்ட்டு.... நாங்க ரிப்ளை வாங்குவோம். அவரும் டியர் டாக்டர் அப்படினு எழுதுவார்.
அப்படி ஒரு சமயம். ஒரு படம், 'நடுஇரவில்'. அது இந்த மாமேதையோட படம். சில வருடங்கள் தாமதமா அது திரைக்கு வருது.
சோ சாரும் அதுல ஆக்ட் பண்ணியிருக்கார். அன்னிக்கு நைட்ஷோ, நான் சோ சார் எல்லாம் மௌண்ட் ரோடுல ஒரு தியேட்டர்ல பாத்துட்டு வந்தோம்.
துக்ளக் ஆசிரியர் சோ எதிர்பார்ப்பு
பாத்துட்டு வந்ததும் சோ சார் என்கிட்ட சொன்னாரு. ''மகேந்திரன், நீங்க ரொம்ப வெறிபிடிச்சவரு. எஸ்பின்னா பாலச்சந்தர்னா அப்படி பைத்தியம் நீங்க. அதுக்காக கன்னாபின்னான்னு படத்தை ரொம்ப தூக்கி எழுதிடாதீங்க.''
''சார் படம் ரொம்ப நல்லாருக்கு சார்.''
''குறைகளையும் எழுதணும்.''
''சார் குறைகளே இல்ல சார்.''
''கண்டுபிடிங்க'' அப்படின்னாரு.
எனக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாப் போச்சு. உண்மையை சொல்லவா? உண்மையை இல்லையென்று சொல்லவான்னு பாதாள பைரவி டையலாக். அப்படியொரு குழப்பத்துல மாட்டிகிட்டேன். ஆனா உண்மையா ஒரு டிராப்ட் பண்ணேன். நடு இரவில். என்னால எவ்வளவு பாராட்டமுடியுமோ அவ்வளவு உண்மையத்தான் பாராட்ட முடியும். உண்மைக்குப் புறம்பாவும் இல்ல. அது ப்ரூப் எல்லாம் கரெக்ஷன் பண்ணி கேரி வந்தது. சோ சார் படிச்சிப் பாத்தாரு.
''என்ன சார் குறையே எழுதலேயே சார்.''
''சார் படத்தில இல்ல சார்.''
''அது இல்லாம எப்படி சார் இருக்கும். எந்தப் படத்திலேயும் குறை இருக்கும் சார்.''
''சார் என்ன பண்ணணும்றீங்க.''
''ஏதாச்சும் குறை கண்டுபிடிங்க...''
''சார் இப்போ என்ன பண்றது.. சார் இல்லாத குறைய எழுதி நான் யாரைப் பெரிய தெய்வமா நினைக்கறேனோ - தெய்வங்கற வார்த்தையை மிகையா நினைக்காதீங்க...''
நான் அப்படி நினைக்கறேன். இன்னைக்கு வரைக்கும் நினைக்கறேன். நாளைக்கு போகணும். ரிப்ளை வாங்கணும். அப்படியும் ரொம்ப கஷ்டப்பட்டு இல்லாத மூனு குறைகளை இருக்கற மாதிரி ஜோடிச்சி கொண்டுபோயி.. நேரா அவரு வீட்ல போயி இறங்கினேன். அவரையே பார்த்துகிட்டிருந்தேன். அவரையெல்லாம் நான் பார்ப்பேன்னு நினைக்கலை லைஃப்ல. எவ்வளவு பெரிய மேதை. எல்லாரும் லஷ்மி கடாட்சம் கொடுக்கணும்பாங்க. லஷ்மி கடாட்சத்தை மட்டும் அவருக்கு கொடுக்கல. அந்த வீணையும் அவருக்கோ கொடுத்துட்டா நீயே வச்சிக்கோ. அதனாலதான் அவருடைய கையெழுத்துகூட இன்னிக்கு வரைக்கும் வீணை வடிவத்திலேயே இருக்கு. இன்னிக்கு வரைக்கும் உலகப் புகழ்பெற்ற வீணை வித்வான். மேதை. அவரை அப்படியே மெய்மறந்து பார்த்துகிட்டிருக்கேன். ஹி ஜஸ்ட் ரீடிங் தி கேரி மை ரிவிவ்யூ. சட்டுன்னு அவரு முகம் மாறிச்சி.
''என்னது மூனு குறைகள்னு எழுதியிருக்கே...''
நெக்ஸ்ட் மூவ்மெண்ட். எழுந்திருச்சேன். காலைத் தொட்டு கும்பிட்டேன்.
''சார் நீங்க என்னுடைய குரு. என்னுடைய நிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாக்கணும். இந்த மாதிரி எழுத வச்சிட்டாங்க. குறையே இல்ல சத்தியமா குறை இல்லை. அதுவும் உங்களை எப்படியோ நினைச்சிகிட்டிருக்கேன். சின்ன வயசில இருந்து. சார் இந்தாங்க பேப்பரை கொடுத்துட்டேன். நீங்களே என்ன கரெக்ஷன் பண்ணமோ பண்ணிக்கோங்க.'' அப்படின்னு சொல்லிட்டேன்.
''இதெல்லாம் படத்துல இல்லை. அது எப்படி வந்தது குறை.''
அது இல்லன்னு எனக்குத தெரியும் சார். நானா கற்பனைப் பண்ணி ஏதோ ஒன்னை குறையா சொன்னேன்.''
அப்புறம் அவரையே மாத்த சொல்லி வந்துட்டேன். பட் அதோட அவரோட காண்டக்ட்ஸ் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கறேன். நான் எதையுமே அடுத்தநாள் பிளான் பண்றத்து இல்லை. அடுத்த வாரம் பிளான் பண்றத்து இல்லை. என் வாழ்க்கை சினிமாவுல.. அடுத்து என்ன பண்ணபோறோம்னு தெரியாது. ஆனா அதே மேதையை வேற வகையில சந்திப்பேன்னு நெனைக்கல. உதிரிப்பூக்கள், எனது செகண்ட் பிலிம் முள்ளும்மலரும்.
மீண்டும் ஒரு சந்திப்பு
உதிரிப்பூக்கள் புரொடியூசர் சொன்னாரு. ''உங்களைப் பாக்கணும்னு வீணை பாலச்சந்தர் சார் ஆசைப்படறாரு.'' அப்படியே எழுஞ்சிட்டேன். ''சார் என்ன பாக்கணுமா? என்ன சொல்றீங்க... கையோட கூட்டுட்டு வந்துடுங்க.'' அப்பகூட என்ன நினைச்சேன். படத்தப் பாராட்டலாம். இத அப்படி பண்ணியிருக்கலாம். அதே சமயம் நீங்க இதைஇதை இப்படி செஞ்சிருக்கலாம். இதை மாத்தியிருக்கலாம். அந்த சாங் தேவையில்லைன்னு நெனைக்கறேன். இந்தமாதிரி அட்வைஸ் பண்றமாதிரி அவர் கருத்தை சொல்வாருன்னு ஒரு நடுக்கத்தோட தான் போறேன். ஆனா நடந்ததே வேற. என்னப் பாக்கணும்னு வீடு வாசல் வரைக்கும் ஓடிவந்துட்டாரு.
எப்படி இதெல்லாம் என் வாழ்க்கையில நடந்ததுன்னு புரியல. அதுக்கு நான் டிசர்விங் பர்சனா எனக்குத் தெரியல. இன்னிவரைக்கும் தெரியாது. உள்ள அழைச்சிட்டுபோனார். என்ன சொன்னார்னா.. மகேந்திரன் இதை நைன் டைம் பாத்துட்டேன். சோ ஃபார்ன்னாரு. நான் அப்பவும் பிரமிச்சிபோயி அவரைப் பார்த்துகிட்டிருக்கேன். அவர் சொல்றது என் காதுல விழல. படத்தைப் பத்திதான் பேசறார். எந்தக் குறையும் சொல்லலை படத்தைப் பத்தி. மாயஉலகத்துல இருக்கறதுபோல ஒரு உணர்வு. அன்னிக்கு பாத்து சாந்தாம்மா வீட்ல இல்ல. சன் யாருமே வீட்ல இல்லை. சார்தான் ஃப்ரீயா இருந்தாங்க. அவரே காப்பி எடுத்துட்டு வந்தாங்க. புல்லரிப்பா இருந்தது. அப்புறம் ராஜம் அவருடைய பெயிண்டிங்ஸ்லாம் கொண்டுபோய் காண்பிச்சாங்க. முடிஞ்சது.
உதிரிப்பூக்கள் வெள்ளி விழாவில் எஸ்.பி.
தென் உதிரிப்பூக்கள் இருபத்தைந்தாவது வாரவிழா. நான் புரொடியூசர்கிட்ட சார்தான் சீப் கெஸ்டா வரணும் தலைமைதாங்கணும் அப்படின்னு சொன்னேன். கரெக்டா வந்துட்டாங்க. அன்னிக்கு அவங்க பேசின விதம். பாராட்டினவிதம். இதுவரைக்கும் அப்படியொரு பாராட்டை நான் கேட்டதே இல்ல. அப்பேர்ப்பட்ட வார்த்தைகள். மிகமிக உயர்வான வார்த்தைகள். அவர் வீணை வாசிச்சா எப்படியிருக்குமோ அந்த ஒரு ஆனந்தம். அப்படியொரு பரவசமான அனுபவம். இன்னிக்கு வரைக்கும் நான் எப்பவாவது சோர்ந்துபோயிருந்தா பாலச்சந்தர் எனக்கு கேடயம் கொடுத்த ஃபோட்டோ இருக்கு. அதை ஒரு நிமிஷம் பார்ப்பேன்.
டேய் உன்ன பத்திதான் பேசறாரு. உன்னைப் பத்தி நீ ஏன் அன்டர்எஸ்டிமேட் பண்ற. அவர் நேர்ல பேசறமாதிரி இருக்கும். இட்ஸ் ட்ரூ. நான் அப்பப்ப உற்சாகத்தை வரவழைச்சுக்குவேன். ஸ்டில் இப்பவும் சொல்றேன். சரஸ்வதி கையிலேருந்து வீணையை எப்பவுமே பறிக்கமுடியாது. என்னுடைய ஃபேவரைட் இயக்குநர் மணிரத்னம். மிஷ்கின் வந்திருக்கார். ஓன் ஸ்டைல் ஆப் பிலிம் மேக்கிங். கார்த்திக் சுப்புராஜ் வந்திருக்கார். குழந்தை மாதிரி முகத்தை வச்சிருக்கார். மெச்சூர்டா 2 படம் கொடுத்திருக்கார். பார்த்திபன், மாத்தி யோசி மாத்தி யோசின்னு.. அவருடைய குரல்மாதிரியே இயக்கம் செயல் எல்லாமே இருக்கு. கடைசில கதை வசனம் இயக்கம்னு ஒரு படம் எடுத்தாரு.. கொஞ்சம் பயமுறுத்திட்டாரு எல்லாரையும். இன்னிக்கு பாலச்சந்தர் மாதிரி இருந்தார்னா எஸ்பி சார் உங்களையெல்லாம் பாத்து எப்படி பாராட்டியிருப்பார்னு நெனைச்சுப் பார்க்கறேன்.
அதே சமயம் ஒரு வேண்டுகோள்.. சார் மோகன்ராம் எஸ்.பி.சார் பத்தி புட்டேஜ் காண்பிச்சிங்க. எஸ்.பி.சார் பத்தி இது ரொம்ப ஒரே ஒரு சின்னத் துளிதான். அவர் தமிழ்சினிமாவுல எவ்வளவு புதுமைகள் பண்ணியிருக்காரு. இன்னிக்கு அவரை சொல்லலாம். இவரை சொல்லலாம். யார்யாரையோ சொல்லலாம். முன்னோடி மூத்த பீஷ்மர் தமிழ் சினிமாவுல 50 ஆண்டுகளுக்கு முன்னால் புதுமைகளைப் புகுத்தியவர் அந்த மனிதர். அதுக்கப்புறம்தான் மத்தவங்க எல்லாம். வேற யாரும் கிடையாது. இருக்காங்க. அவங்கவங்க திறமைக்கு ஏத்தமாதிரி இருக்காங்க. ஆனா அந்த மனிதர் எந்த விளம்பரத்தையும் எதிர்பார்க்காம, எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காம அவர் பாட்டுக்கும் தன்னிச்சையா பண்ணிகிட்டே இருப்பாரு. பார்த்தின் சொன்னமாதிரி அவருகிட்ட ரெண்டு விதமான மனிதர்கள் இருப்பாங்க அதான் ஆச்சரியம்.
ஓர் அற்புதமான டாக்குமெண்டரி தேவை
சோ அடுத்தடுத்த வருஷத்துல இந்த நிகழ்ச்சிய பெரிய அளவு கொண்டாடவேண்டிய கட்டாயத்துல இருக்கோம். அடுத்த தலைமுறைக்கு இவரைப் பத்தி சரியா தெரியல. அதுக்காக இந்த மாமேதைப் பத்தி மணி சார் ஒரு அற்புதமான டாக்குமெண்டரி எடுக்கப்படணும். இதுமட்டுமே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இந்த தலைமுறைக்கு மட்டுமில்ல. இன்னும் பல தலைமுறைக்கும் அவர் பெயர் நிலைச்சி நிக்கும். வாழ்க்கைங்கறது மரணத்தோட முடியறது இல்லை.
சரித்திரம் என்னிக்கு வரைக்கும் உன்னோட பேர் இருக்கறவரைக்கும் அதுவரைக்கும் உன்னோட வாழ்க்கை இருக்கும்னு சொல்வோம். அதுக்கு ஒரு அவரைப்பத்தி ஒரு அற்புதமான டாக்குமெண்டரி எடுக்கப்படணும். அதுக்காக நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்யறேன். நாங்க எல்லாரும் ஒத்துழைப்போம். இந்த டாக்குமெண்டரி உருவாக்கப்படவேண்டும். அடுத்த வருஷம் இதே நாள் அந்த டாக்குமெண்டரி திரையிடப்பட வேண்டும் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள். இந்த அற்புதமான தருணத்துல நான் வந்தது என்னுடைய கடவுள் பாக்கியம். எல்லாருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றியும்." இவ்வாறு இயக்குநர் மகேந்திரன் பேசினார். நன்றி விக்கி்ப்பீடியா,தமிழ் தி இந்து.