ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பாடகர் திருவுடையான் மறைவு ஆகஸ்ட் 29.


பாடகர் திருவுடையான் மறைவு ஆகஸ்ட் 29.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச்சேர்ந்த   தோழர்,கிராமியப்பாடகர் திருவுடையான்
 சேலத்திலிருந்து ஊர்  திரும்பும் வழியில், வாடிப்பட்டி அருகில்
விபத்தில் மரணம். திருவுடையான் உடல் மதுரை - வாடிப்பட்டி அரசு மருத்துவ மனையில் உள்ளது.(29-08-16) .
(அவரது தம்பி தண்டபாணி மதுரை மீனாட்சி
மிஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.)
திரையிசையில் ..திருவுடையான் .... 
திருவுடையான்  இவர் இசைஞானி இளையராஜா இசையில் கமலஹாசன் நடித்த  விருமாண்டி திரைப்படத்தில்  கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒருகாலத்தில் .....என்ற பாடலும் ,மயிலு திரைப்படத்தில் கல்யாணமாம் கல்யாணம் .... ஆர் ,பார்த்திபன் இயக்கத்தில் உருவான இவன் திரைப்படத்தில் உலகமே ....என்ற பாடலிலும் பாடி இருக்கிறார் ... இவர் பாடிய ஆத்த உன் சேலை ....என்ற கிராமிய பாடல் மக்கள் மனதில் வேண்டும் இசைத்துக் கொண்டே இருக்கும் பிரபலமான கிராமியப்பாடல்கள், இது தவிர பல கிராமியப்பாடல்கள் இசைத்தட்டுக்களாக வெளீயிட்டு உள்ளார் ,மேடை ப்பாடகராக பல பாடல்களை பல மேடைகளில் இசை கச்சேரிகள் நடத்தியும் உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது ...

# மகத்தான கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக